இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 15=8=2016
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 15=8=2018
SAHAB PVS
ஜனாப்.S.S.S.மரைக்காயர் sirக்கு பணிநிறைவு பாராட்டு விழா
நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்.. !125 வது
நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..!
நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 125-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (14/15..10.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
sahab pvs
நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..!
நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
SAHAB PVS
15/8/2013 அன்றைய நிகழ்ச்சிகள்
SAHAB PVS
30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும்
30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.
SAHAB PVS
30/6/2013
புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நமதூர் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு MDPS மற்றும் EPMA மற்றும்தாசின் அறக்கட்டளை சார்பாக பரிசலித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள், ஜமாத்தார்கள், சங்கத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
வருடம் தோறும் நடத்திவருவது மிகவும் பாரட்டுக்குறியது. இது கல்வியில் நமதூர்வாசிகளை சிறந்து விளங்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறவும், மென்மேலும் வளர்ச்சி அடையவும்www.puduvalasai.net<>EPMA<>வின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
9/3/2013
SAHAB PVS
29/08/2012 அன்றைய நிகழ்ச்சிகள்
இன்று காலை 10.30 மணியளவில் அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளியில் இராமேஸ்வரம் வட்டார விளையாட்டுப் போட்டி சார்பான ஃபிக்ஸர் கூட்டம் நடை பெற்றது.அக்கூட்டதிற்கு மாவட்ட் விளையாட்டு ஆய்வாளர் தலைமை தாங்கினார்.தாளாளர் ஜனாப்.எஸ்.லியாக்கத் அலிகான் அவர்களும் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு.மு.அன்வர் பாதுஷா அவர்களும் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் திரு.சா.சி.சீதக்காதி மரைக்காயர் அவ்ர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.நண்பகல் 1.30 மணி வரை கூட்டம் நீடித்தது.
மரம் நடுவிழா
ஜமாஅத் தலைவர் ஜனாப்.என்.அஹமது கபீர் அனர்கள் தலைமை உரை ஆற்றுகிறார்.
Arabi Oliyullah High School,Puduvalasai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக